Showing posts with label தனிநபர் தஃவா. Show all posts
Showing posts with label தனிநபர் தஃவா. Show all posts

Sunday, 6 January 2019

அனுப்பர்பாளையம் கிளையில் இணைவைப்பு கயிறு அகற்றம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் கிளையில் 06/01/19, அன்று, மாற்று கொள்கை சகோரர் ஒருவரிடம் இணைவைப்பு கயிறு அறுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

Monday, 19 February 2018

தனிநபர் தாவா - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம், Gkகார்டன் கிளையின் சார்பாக 17-2-2018 அன்று பஜ்ர்   தொழுகைக்கு பின்பு சுன்னத்து ஜமாத் சகோதரர்க்கு தவ்ஹீத் பற்றி எடுத்துகூறப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

Thursday, 24 August 2017

தனிநபர் தாவா - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் m.s.நகர் கிளை சார்பாக 17/08/17 அன்று  லூஹர் தொழுகைக்கு பிறகு பெண்கள்  தாவா குழுவை  சேர்ந்த பெண்கள் வீடு,வீடாக சென்று தனி நபர்களை  சந்தித்து கிளையில் நடை பெற இருக்கும் (இறைவன்நாடினால்)சிறுபான்மையினருக்கான கல்வி உதவித்தொகை சம்மந்தமாக  நோட்டிஸ் கொடுத்து 54 நபர்களுக்கு அழைப்பு கொடுத்து தனி நபர் தாவா செய்யபட்டது.அல்ஹம்துலில்லாஹ்

Thursday, 2 March 2017

தனிநபர் தஃவா - கோம்பைதோட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 26/02/2017  அன்று வால்பாறை சுற்றுலா சென்ற போது இஸ்லாத்தை அறியாத முஸ்லிம் சகோதரர்க்கு "மனிதனுக்கேற்ற மார்க்கம் மற்றும் முஹம்மது ரஸுலுல்லாஹ்" புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது .அல்ஹம்துலில்லாஹ்!!!!

Tuesday, 31 January 2017

தனிநபர் தாவா - SV காலனி கிளை

 திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின்  சார்பாக 29-1-2017 அன்று  குழுக்களாக சென்று   தனிநபர் தாவா SV காலனி  7 ஸ்டார்  பகுதியில் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் ,                    


Tuesday, 24 January 2017

தனி நபர் தாஃவா - காலேஜ்ரோடு கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 22/01/17அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு தனி நபர் தாஃவா நடைபெற்றது இதில் காலேஜ்ரோடு மற்றும் சாதிக்பாஷா நகர் பகுதியின் சுன்னத் ஜமாஅத் சகோதரர்களை சந்தித்து 25/01/17 அன்று நடைபெற உள்ள பொதுக்கூட்ட அழைப்பு விடுக்கப்பட்டு பொதுக்கூட்ட நோட்டீஸ், உணர்வு, ஏகத்துவம், மற்றும் முஹம்மதுர் ரசூலுல்லாஹ(ஸல்) புத்தகம் வழங்கி தாஃவா செய்யப்பட்டது

Saturday, 21 January 2017

தனிநபர் தாவா - வாவிபாளையம்,படையப்பா நகர் கிளை

தனிநபர் தாவா : திருப்பூர் மாவட்டம்,வாவிபாளையம்,படையப்பா நகர் கிளையின் சார்பாக 18-01-2017 அன்று அம்மன் நகர் பகுதியில் உள்ள அகமது மைதீன் என்பவருக்கு இஸ்லாம் குறித்தும்,இணைவைப்பு குறித்தும் தாவா செய்து அவர் வீட்டிலிருந்த இணைவைப்பு பொருள்கள் அகற்றப்ப்பட்டன,மேலும் அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டன,அல்ஹம்துலில்லாஹ்

Wednesday, 16 November 2016

தனிநபர் தாவா - M.S.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், M.S.நகர் கிளை பெண்கள் தாவா குழு சார்பாக 10-11-16 அன்று தனிநபர் தாவா குழுவாக சென்று செய்யப்பட்டது.15 இஸ்லாமிய சகோதரிகளிடத்திலே தொழுகைக்கு "நபிகள் நாயகம்(ஸல்) அவர்களே முன்மாதிரி" என்பது பற்றி தாவா செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

Wednesday, 2 November 2016

தனிநபர் தஃவா - காங்கயம் கிளை

திருப்பூர் மாவட்டம், காங்கயம் கிளை சார்பாக 31-10-2016 அன்று ஹுசைன் என்ற சகோதரர்க்கு இஸ்லாம் கூறும் ஓரிறைக்கொள்கை பற்றி தனிநபர் தாவா செய்யப்பட்டது.(புகைப்படம் எடுக்கவில்லை),அல்ஹம்துலில்லாஹ்.

Tuesday, 25 October 2016

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாநாடு தனிநபர் தாவா - G.K கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளையின் சார்பாக  23-10-2016 பஜ்ர் தொழுகைகுக்குப் பிறகு தனிநபர் தாவா செய்து ,முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல்  மாநாடு பணிகளுக்கு   வசூல் செய்வதற்காக பொதுமக்களிடம் உண்டியல் வழங்கப்பட்டது  ,அல்ஹம்துலில்லாஹ்,    

Saturday, 22 October 2016

தனிநபர் தாவா - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளையில் 21-10-2016 அன்று பஜ்ரு தொழுகைக்கு பிறகு இரண்டு நபர்களை சந்தித்து குழு தாவா செய்து ஜும்ஆ விற்கு அழைப்பு கொடுக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்.



Thursday, 20 October 2016

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாநாடு - தனிநபர் தாவா - ஹவுசிங் யூனிட் கிளை

திருப்பூர் மாவட்டம், ஹவுசிங் யூனிட் கிளை சார்பாக 20-10-2016 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு தனிநபர் தாவா சந்திப்பு நடந்தது.. அதில் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் மாநாட்டு உண்டியல் வழங்கப்பட்ட்து...அல்ஹம்துலில்லாஹ்..

Wednesday, 19 October 2016

முஹம்மது ரஸூலுல்லாஹ் (ஸல்) மாவட்ட மாநாடு - ஸ்டிக்கர் -தனிநபர் தாவா - பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளை சார்பில் 19-10-2016 அன்று முஹம்மது ரஸூலுல்லாஹ் (ஸல்) மாவட்ட மாநாட்டின் செல் ஃபோன் ஸ்டிக்கர் ஒட்டி மாநாட்டிற்க்கு நோட்டிஸ் வழங்கி பத்து நபர்களுக்கு அழைப்புக் கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

Sunday, 16 October 2016

தனிநபர் தாவா - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 15-10-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு தனி நபர் தாஃவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ் ......

Wednesday, 12 October 2016

தனிநபர் தாவா - வாவிபாளையம்

திருப்பூர் மாவட்டம், வாவிபாளையம் ,படையப்பா நகர் கிளையின் சார்பாக 10-10-2016 அன்று பள்ளிவாசலுடன் தொடர்பு மற்றும் தவ்ஹீத் என்றால் என்ன  தனிநபர் தாவா செய்யப்பட்டது  ,அல்ஹம்துலில்லாஹ்.

Tuesday, 11 October 2016

"பள்ளிவாசல் தொடர்பு " தனிநபர் தாவா - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளையின் மூலமாக 08-10-2016 அன்று மூன்று இஸ்லாமிய நபர்களுக்கு "பள்ளிவாசல் தொடர்பு " பற்றியும் "தொழுகையின் முக்கியத்துவம்"" பற்றியும் தனிநபர் தாவா செய்யப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்...





தனிநபர் தாவா - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளையின் மூலமாக 07-10-2016 அன்று 5 இஸ்லாமிய நபர்களுக்கு "பள்ளிவாசல் தொடர்பு " பற்றியும் "தொழுகையின் முக்கியத்துவம்"" பற்றியும் தனிநபர் தாவா செய்யப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்...


Monday, 10 October 2016

தனிநபர் தாவா - M.S.நகர்

திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளையின் மூலமாக 07-10-2016 அன்று இஸ்லாமிய சகோதரர் ஒருவருக்கு "பள்ளிவாசல் தொடர்பு " பற்றியும் "தொழுகையின் முக்கியத்துவம்"" பற்றியும் தனிநபர் தாவா செய்யப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்...

Saturday, 8 October 2016

தனிநபர் தாவா - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளையின் மூலமாக 04-10-2016 அன்று 7 இஸ்லாமிய நபர்களுக்கு "பள்ளிவாசல் தொடர்பு " பற்றியும் "தொழுகையின் முக்கியத்துவம்"" பற்றியும் தனிநபர் தாவா செ

தனிநபர் தாவா - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளையின் மூலமாக 03-10-2016 அன்று  8 இஸ்லாமிய நபர்களுக்கு  "பள்ளிவாசல் தொடர்பு " பற்றியும் "தொழுகையின் முக்கியத்துவம்"" பற்றியும் தனிநபர் தாவா செய்யப்பட்டது.