Saturday 22 October 2016

தனிநபர் தாவா - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளையில் 21-10-2016 அன்று பஜ்ரு தொழுகைக்கு பிறகு இரண்டு நபர்களை சந்தித்து குழு தாவா செய்து ஜும்ஆ விற்கு அழைப்பு கொடுக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்.