Saturday 22 October 2016

சூரியனையும் சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவன் - குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 21-10-2016 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது,இதில்   சூரியனையும் சந்திரனையும்  தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவன் என்ற தலைப்பில் சகோ - முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.