Saturday 22 October 2016

"முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்" தெருமுனைப்பிரச்சாரம் - R.P நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், R.P நகர் கிளை சார்பாக 20-10-2016 அன்று , R.P நகர் பகுதியில்  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. சகோதரர் -  யாசர் அரபாத் அவர்கள் "முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்