Wednesday 2 November 2016

தனிநபர் தஃவா - காங்கயம் கிளை

திருப்பூர் மாவட்டம், காங்கயம் கிளை சார்பாக 31-10-2016 அன்று ஹுசைன் என்ற சகோதரர்க்கு இஸ்லாம் கூறும் ஓரிறைக்கொள்கை பற்றி தனிநபர் தாவா செய்யப்பட்டது.(புகைப்படம் எடுக்கவில்லை),அல்ஹம்துலில்லாஹ்.