Wednesday 2 November 2016

பொதுசிவில் சட்டம் எதிர்ப்பு பேரணி&பெதுக்கூட்டம் - போஸ்டர் -வெங்கடேஸ்வரா நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 31-10-2016 அன்று இன்ஷாஅல்லாஹ்  பெதுசிவில் சட்டத்தை  எதிர்த்து  நவம்பர் 6 ல் திருச்சியில்  நடைபெறவுள்ள  பேரணி&பெதுக்கூட்டம் சம்பந்தாமான போஸ்டர்   20  வெங்கடேஸ்வரா  நகர் கிளை பகுதிகளில் ஒட்டப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்.