Wednesday 2 November 2016

பொதுசிவில் சட்டம் எதிர்ப்பு பேரணி பொதுக்கூட்டம் அவசர செயற்குழு - திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் சார்பாக  31-10-2016 அன்று மாலை 4.45 மணிக்கு மாவட்ட தலைமையகத்தில் வைத்து இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் நவம்பர் 6 ந்தேதி நடைபெறும் பேரனி & பொதுக்கூட்டம் குறித்து அவசர செயற்குழு நடைபெற்றது,இதில் மாவட்ட பொருளாளர் சகோ. அப்துர்ரஹ்மான் அவர்கள் பேரணி & பொதுக்கூட்டம் குறித்தும், மாவட்ட செயலாளர் சகோ.முஹம்மது ஹூசைன் அவர்கள் இந்நிகழ்ச்சி சார்ந்த கிளை நிர்வாகிகள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும் பேசினார்கள்,மேலும் கிளை நிர்வாகிகளுக்கு பேருந்திலும் அதற்கு முன்னும், பின்னும் கடை பிடிக்க வேண்டிய விஷயங்கள் சுற்றறிக்கையாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.