Wednesday 2 November 2016


திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக  31-10-2016 அன்று ஏழு இடங்களில் தெருமுனைபிரச்சாரம்  நடைபெற்றது. இதில் சகோ.அபூபக்கர் சித்திக் சஆதி,மங்களம் தவ்பீக்,சையது இப்ராஹிம் ஆகியோர் ** பொது சிவில் சட்டம் நவம்பர் 6 பேரணி பொதுக்கூட்டம் ஏன் ** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.