Wednesday 2 November 2016

பொதுசிவில் சட்ட எதிர்ப்பு பேரணி மற்றும் பொதுக்கூட்டம் கரும்பலகை தாவா - வெங்கடேஸ்வரா நகர்

திருப்பூர் மாவட்டம்,வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 31-10-2016 அன்று நவம்பர் 6 அன்று திருச்சியில் நடைபெறும் பொதுசிவில் சட்ட எதிர்ப்பு பேரணி மற்றும் பொதுக்கூட்டம் சம்பந்தமாக கரும்பலகை தாவா செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்.