Wednesday 2 November 2016

பொதுசிவில் சட்ட எதிர்ப்பு பேரணி மற்றும் பொதுக்கூட்டம் குழுதாவா - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 30-10-2016 அன்று திருச்சியில் நவம்பர் 6 அன்று நடைபெறவிருக்கும் பொதுசிவில் சட்ட எதிர்ப்பு   பேரணி மற்றும் பொதுக்கூட்டம் சம்மந்தமாக ஊர் முழுவதும் குழு தாவா செய்யப்பட்டது ,
அல்ஹம்துலில்லாஹ்,