Wednesday 2 November 2016

** நபி வழி நம் வழி ** தெருமுனைபிரச்சாரம் - அவினாசி கிளை

திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளையின் சார்பாக  30-10-2016 மஃரிப் தொழுகைக்குப் பிறகு தேவராயம் பாளையம்  பகுதியில் நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது சலீம் அவர்கள் ** நபி வழி நம் வழி ** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.