Wednesday 2 November 2016

** பொது சிவில் சட்டம் எதிர்ப்பு பேரணி மற்றும் பொதுக்கூட்டம் ஏன்** பெண்கள் பயான் - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 28-10-2016 அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு பெண்கள் பயான் நடைபெற்றது,இதில் சகோ- சுமையா அவர்கள் ** பொது சிவில் சட்டம் எதிர்ப்பு பேரணி மற்றும் பொதுக்கூட்டம் ஏன்** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் அல்ஹம்துலில்லாஹ்.