Wednesday 2 November 2016

** தலாக் மற்றும் நவம்பர் 6 பேரணி பொதுக்கூட்டம் ஏன் ** தெருமுனைபிரச்சாரம் - அவினாசி கிளை


திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளையின் சார்பாக  30-10-2016 மஃரிப் தொழுகைக்குப் பிறகு தேவராயம் பாளையம்  பகுதியில் சுன்னத் ஜமாத் பள்ளி அருகில் தெருமுனைபிரச்சாரம்  நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது சலீம் அவர்கள் ** தலாக் மற்றும் நவம்பர் 6 பேரணி பொதுக்கூட்டம் ஏன் ** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.