Wednesday 2 November 2016

** பொது சிவில் சட்டம் நவம்பர் 6 பேரணி பொதுக்கூட்டம் ஏன் ** தெருமுனைபிரச்சாரம் - வெங்கடேஸ்வரா நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக  31-10-2016 அன்று தெருமுனைபிரச்சாரம்  நடைபெற்றது. இதில் சகோ.ஷேக் பரீத் அவர்கள் ** பொது சிவில் சட்டம் நவம்பர் 6 பேரணி பொதுக்கூட்டம் ஏன் ** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.