Monday 24 September 2018

பேச்சு பயிற்சி வகுப்பு _ திருப்பூர் மாவட்டம்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில்  23-9-2018 அன்று காலை வடுகன்காளிபாளையம் கிளை மர்கஸில் பேச்சு பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

இதில் சகோ. அபுபக்கர் சித்தீக் ஸஆதி அவர்கள் பயிற்சி வழங்கினார். அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்