Monday 24 September 2018

S.v காலனி கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.v காலனி கிளை சார்பாக கோல்டன் நகர் பகுதியில் 23/9/2018  அன்று  தெருமுனை பிரச்சாரம் செய்யப்பட்டது

சகோ. இம்ரான் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.