Showing posts with label இதர சேவைகள். Show all posts
Showing posts with label இதர சேவைகள். Show all posts

Tuesday, 26 June 2018

இதர சேவைகள் - பெரியதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம்

பெரிய தோட்டம் கிளை சார்பாக 14/6/2018 அன்று இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்

இதர சேவைகள் - மங்கலம் கிளை

1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பில்
 ரமலான் மாதம் முழுவதும்
 நோன்பு கஞ்சி
காய்ச்சப்பட்டு நாள் ஒன்றுக்கு 
 200க்கும்
அதிகமான குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

2. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம்கிளை சார்பில்
 ரமலான் மாதம் முழுவதும்

மர்கஸில் இப்தார் உணவு
ஏற்பாடு செய்து நாள் ஒன்றுக்கு
 100க்கும்
அதிகமான நபர்களுக்கு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

(போட்டோ எடுக்கவில்லை)

3. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம்கிளை சார்பில்
 *ரமலான் கடைசி பத்து நாட்களுக்கு இரவுத்தொழகைக்கு வரக்கூடியவர்களுக்கு
 சஹர் *உணவு
ஏற்பாடு செய்து நாள் ஒன்றுக்கு
 *100 முதல் 150 
வரையில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

Monday, 25 June 2018

நோன்பு திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 14-6-2018 அன்று  நோன்பு திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது அதில் அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டனர்.


இப்தார் நிகழ்ச்சி - பெரியதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக 13/6/2018 அன்று இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்

இதர சேவைகள் - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 14/06/2018/ அன்று இரவு 2,45,Am மனியளவில் நடைபெற்ற இரவு நேர சிறப்பு தொழுகைக்கு பின்  தொழுகையில் கலந்து கொண்ட  100" நூற்றிக்கும் மேற்பட்ட   ஆண்"  பெண் " இருபாலார்களுக்கும் 

சஹர் நேர உணவு வழங்கப்பட்டது ,
(அல்ஹம்துலில்லாஹ்)

இதர சேவைகள் - காதர்பேட்டை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் ,காதர்பேட்டை கிளையின் சார்பாக 13-6-2018 அன்று  நோன்பு திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது அதில் அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டனர்.Photo எடுக்கவில்லை 

Wednesday, 13 June 2018

ஸஹர் உணவு ஏற்பாடு - காலேஜ்ரோடு கிளை

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளையின் சார்பாக ரமலான் மாதம் கடைசி பத்து நாட்களுக்கும்ஸஹர் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.

சஹர் நேர உணவு வழங்கப்பட்டது - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 13/06/2018/ அன்று இரவு 2,45,Am மனியளவில் நடைபெற்ற இரவு நேர சிறப்பு தொழுகைக்கு பின்  தொழுகையில் கலந்து கொண்ட  80" திற்கும் மேற்பட்ட   ஆண்"  பெண் " இருபாலார்களுக்கும்  சஹர் நேர உணவு வழங்கப்பட்டது ,(அல்ஹம்துலில்லாஹ்)

ஸஹர் உணவு ஏற்பாடு செய்யப்பட்டது - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக ரமலான் மாதம் கடைசி பத்து நாட்கள் ஸஹர் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 12/6/18 அன்று  30 க்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்துக்கொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்.


நோன்பு திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் ,காதர்பேட்டை கிளையின் சார்பாக 12-6-2018 அன்று  நோன்பு திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது அதில் அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டனர்.

சஹர் நேர உணவு வழங்கப்பட்டது - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 12/06/2018/ அன்று இரவு 2,45,Am மனியளவில் நடைபெற்ற இரவு நேர சிறப்பு தொழுகைக்கு பின்  தொழுகையில் கலந்து கொண்ட  80" திற்கும் மேற்பட்ட   ஆண்"  பெண் " இருபாலார்களுக்கும் 

சஹர் நேர உணவு வழங்கப்பட்டது ,(அல்ஹம்துலில்லாஹ்)

சஹர் நேர உணவு ஏற்பாடு செய்யப்பட்டது -இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 11/06/2018/ அன்று இரவு 2,45,Am மனியளவில் நடைபெற்ற இரவு நேர சிறப்பு தொழுகைக்கு பின்  தொழுகையில் கலந்து கொண்ட  80" திற்கும் மேற்பட்ட  ஆண்"  பெண் " இருபாலார்களுக்கும் சஹர் நேர உணவு வழங்கப்பட்டது ,(அல்ஹம்துலில்லாஹ்)

ஃபித்ரா பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது - உடுமலை கிளை





உடுமலை கிளையில்   - இந்தவருடம் -220- பேருக்கு ஃபித்ரா பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்
 உடுமலைகிளையில் இந்த வருட ஃபித்ரா பொருட்கள் - பிரியாணி அரிசி - 1- கிலோ- சர்க்கரை-200- கிராம்
சேமியா-200- கிராம்
வெங்காயம் -500- கிராம்
ஆயில்-200 கிராம்
நெய் -50- கிராம்
பூண்டு-100 கிராம் இஞ்சி -150- கிராம் மற்றும் முந்திரி- திராட்சை- ஏலம்- பட்டை- கிராம்பு ஆகியன

உடுமலைகிளையில் ஃபித்ராவிற்கு உரிய  தகுதியான மக்களை வீடுவீடாகத் தேடிச்சென்று டோக்கன் வழங்கப்பட்டது

Monday, 11 June 2018

ஃபித்ரா வசூல் - வெங்கடேஸ்வரா நகர் கிளை

தமிழ்நாடு  தவ்ஹீத்  ஜமாஅத்  திருப்பூர்  மாவட்டம்  வெங்கடேஸ்வரா  நகர் கிளையின்  சார்பாக. 10/6/18 ஞாயிறு   அன்று  ஃபித்ரா  வசூல் செய்யப்பட்டது  அல்ஹம்துலில்லாஹ்

இப்தார் நிகழ்ச்சி - வெங்கடேஸ்வரா நகர் கிளை


 தமிழ்நாடு  தவ்ஹீத்  ஜமாஅத்  திருப்பூர்  மாவட்டம்  வெங்கடேஸ்வரா நகர் கிளையின்  அலுவலகம்  மதரஸத்துத்  தக்வாவில்  10/6/18.   ஞாயிறு மாலை  நடைபெற்ற.  பெண்கள் பயானுக்கு   பிறகு  நடைபெற்ற இப்தார்  நிகழ்வில் ஏராளமான பெண்கள் கலந்துகொணடார்கள்


ஸஹர் உணவு ஏற்பாடு - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக ரமலான் மாதம் கடைசி பத்து நாட்கள் ஸஹர் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 10/6/18 அன்று  30 க்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்துக்கொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்.

பெண்களுக்கான இப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பில் 9-6-2018அன்று  பெண்களுக்கான இப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது இதில் 100க்கும்

அதிகமான பெண்கள் கலந்து கொண்டனர். ல்ஹம்துலில்லாஹ்

இப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு -உடுமலை கிளை


உடுமலை கிளையில்-09-06-18- அன்று இப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்


Sunday, 10 June 2018

இஃப்தார் ஏற்பாடு செய்யப்பட்டது - செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக 8-6-2018 அன்று இஃப்தார் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் ஆண்கள் 350, பெண்கள் 150 பேர் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்..

நோன்பு திறக்க ஏற்பாடு - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 8-6-2018 அன்று நோன்பு திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது அதில் அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டனர்.