Wednesday 13 June 2018

சஹர் நேர உணவு ஏற்பாடு செய்யப்பட்டது -இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 11/06/2018/ அன்று இரவு 2,45,Am மனியளவில் நடைபெற்ற இரவு நேர சிறப்பு தொழுகைக்கு பின்  தொழுகையில் கலந்து கொண்ட  80" திற்கும் மேற்பட்ட  ஆண்"  பெண் " இருபாலார்களுக்கும் சஹர் நேர உணவு வழங்கப்பட்டது ,(அல்ஹம்துலில்லாஹ்)