Wednesday 13 June 2018

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 11/06/2018/ அன்று இஷா தொழுகைக்கு பின்  பயான் நிகழ்ச்சி 

நடைபெற்றது,சகோ. அஜ்மீர்அப்துல்லாஹ் அவர்கள் சஹாபாக்களின் கட்டுப்படும் தன்மைகள் குறித்து விளக்கமளித்து உரையாற்றினார்கள்,(  அல்ஹம்துலில்லாஹ்)