Wednesday 13 June 2018

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 12/6/2018, இரவு தொழுகைப் பின் குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்தியாயம் வல் ஆதி யாத்தில் லுபுஹா சூராவாசித்து விளக்கமளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.