Wednesday 13 June 2018

ரமலான் பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


TNTJ  திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளையில் 11:6:18 திங்கள் இஷா தொழுகைக்குப்பின் பயான் நடைபெற்றது .இதில்  சகோ:அபூபக்கர் ஷஆதி

"வாழ்வை அர்த்தமுள்ள தாக ஆக்குவோம்" எனும் தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்