Wednesday 29 March 2017

கிளை மசூரா -பெரியகடைவீதி கிளை

Tntj திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளையில் 20-03-2017 அன்று இரவு 10 மணிக்கு நிர்வாக மசூரா நடைபெற்றது இதில் மாநாடு சம்மந்தமாக தெருமுனைக்கூட்டம் நடத்துவது மதரஸா குழந்தைகளை மாநாட்டில் பேச வைப்பற்கு தயார் செய்வது குறிப்பாக வசூல் செய்வது போன்ற விசயங்களைப்பற்றி ஆலோசனை செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.