Monday 8 June 2015

"களங்கப்பட்ட கண்ணியமும் காக்கப்பட வேண்டிய கௌரவமும்" _காலேஜ்ரோடு கிளை சிந்திக்க சில நொடிகள்

TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 7/6/15அன்று மஃரிபிற்குப்பிறகு சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சியில் "களங்கப்பட்ட கண்ணியமும் காக்கப்பட வேண்டிய கௌரவமும்" எனும் தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார.அல்ஹம்துலில்லாஹ்..