Monday 14 August 2017

தெருமுனைபிரச்சாரம் - அவினாசி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அவினாசி கிளையின் சார்பாக ஞாயிற்றுக்கிழமை (13-08-17)அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு தெருமுனை பிரச்சாரம் அவினாசி வாணியர் வீதியில் பகுதியில் நடைபெற்றது. 

உரை : சகோ.சஃபியுல்லாஹ். 
தலைப்பு : ஒழுக்கம் மற்றும் சுத்தம் என்ற தலைப்பில்..   அல்ஹம்துலில்லாஹ்