Monday 14 August 2017

தெருமுனைபிரச்சாரம் - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /13/08/2017 அன்று மஃரீப் தொழுகைக்கு பின் சின்னவர் தோட்டம் பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் *இந்திய சுதந்திரத்தில் முஸ்லீம்களின் பங்களிப்பு என்ன* என்பதை பற்றி விளக்கமளித்து உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்