Monday 14 August 2017

பெண்கள் பயான் - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்  *m.s.நகர் கிளையின் சார்பாக  13/8/17 ஞாயிற்றுக்கிழமை அன்று மஃக்ரிப் தொழுகைக்கு பிறகு பெண்கள் பயான் நடைப்பெற்றது.

உரை: சகோ.அப்தூர்ரஹ்மான்
தலைப்பு: வீண்விரையம்
அல்ஹம்துலில்லாஹ்