Monday 14 August 2017

தெருமுனைபிரச்சாரம் - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்  m.s.நகர் கிளையின் சார்பாக  13/8/17 ஞாயிறுக்கிழமை அன்று மஃக்ரிப் தொழுகைக்கு பிறகு ஐந்து(5)இடங்களில் தெருமுனைபிரச்சாரம் நடைப்பெற்றது.

இடம்: m.s.நகர்
தலைப்பு: டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரம்
அல்ஹம்துலில்லாஹ்