Monday 14 August 2017

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 14/08/2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின்  பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்கள்   நபி(ஸல்)அவர்களுக்கு* முதன்மையாக அருளப்பட்ட அத்தியாயம் குறித்து* விளக்கமளித்து உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்