Monday 11 September 2017

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில்  10-09-2017 அன்று  பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது. தலைப்பு.வழங்கப்பட்ட அருட்கொடை பற்றி விசாரிக்கப்படுவீர்கள் பேச்சாளர்:சிகாபுதீன்,அல்ஹம்துலில்லாஹ்