Wednesday 8 November 2017

சிந்தனை துளிகள் பயான் ஒலிபரப்பு - காங்கயம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,காங்கேயம் கிளை சார்பாக  (03.11.2017) அன்று 
 1. அல்லாஹ்வை அவன் இவன் என்று சொல்வது ஏன்?
2. அல்லாஹ்வை ஆணாக குறிப்பிடுவது ஏன்? 
3. அல்லாஹ்வை குறிப்பிட வேறு ஏதாவது சொல்லைப் பயன் படுத்தலாமே? 
4. அல்லாஹ் ஆணா?
இது போன்ற கேள்விகளுக்கு சகோ.PJ.அளித்த பதில் 10 நிமிட உரை
  மஃரிபு தொழுகை பிறகு கிளை மர்கஸில் ஒலிபரப்பு  செய்யப்பட்டது. பொது மக்களும் கேட்டு பயன்பெற வெளியே speaker வைக்கப்பட்டது.