Sunday 30 June 2019

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட இரத்த தான சேவைக்காக விருதுகள்





உலக இரத்தக் கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு 27.06.19 அன்று
மாவட்ட  ஆட்சித்தலைவர் அலுவலகத்தில்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட இரத்த தான சேவைக்காக விருதுகள் வழங்கப்பட்டது.

மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் அவர்களிடம் அரசு சார்பில் பாராட்டு பத்திரங்கள் மற்றும் விருதுகள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

இரத்த தானம் விபரம்:
இரத்த தான முகாம் :2
இந்தியன் நகர் - 60 யூனிட்
கோம்பை தோட்டம் - 56 யூனிட்
அவசர இரத்த தானம் : 120
ஆக இந்த வருடம் 236 யூனிட் இரத்ததானம் வழங்கப்பட்டது.


அல்ஹம்துலில்லாஹ்