Saturday 16 July 2016

நோன்பு பெருநாள் தொழுகை - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை  கிளையின் சார்பாக 06-07-2016 அன்று நபி வழியில்  நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில் சகோ. பஷீர் அலி அவர்கள் " நேர்வழியும் அதன் நன்மைகளும்  " என்ற தலைப்பில் உறையாற்றினார்.... இதில் அதிகமான ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டனர்..... அல்ஹம்துலில்லாஹ்....