Saturday 16 July 2016

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 02-07-2016  அன்று இரவு தொழுகைக்குப் பிறகு   ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது..இதில்  சகோ:முகமது சலீம் MISC  அவர்கள் " இறை இல்லங்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....