Saturday 16 July 2016

நோன்பு பெருநாள் தொழுகை - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளையின் சார்பாக 06-07-2016 அன்று நபி வழியில்  நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில் சகோ. அப்துர்ரஹ்மான் அவர்கள் " முஹம்மது ரசூலுல்லாஹ்  " என்ற தலைப்பில் உறையாற்றினார்.... இதில் அதிகமான ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டனர்..... அல்ஹம்துலில்லாஹ்....