Saturday 16 July 2016

நோன்பு பெருநாள் தொழுகை - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக 06-07-2016 அன்று கொங்கு மெயின் ரோடு    திடலில் நபி வழியில்  நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில் சகோ. அப்துல்லாஹ் MISC அவர்கள் " நேர்வழியும் நல்லறங்களும்  " என்ற தலைப்பில் உறையாற்றினார்.... இதில் அதிகமான ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டனர்..... அல்ஹம்துலில்லாஹ்....