Saturday 16 July 2016

நோன்பு பெருநாள் தொழுகை - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 06-07-2016 அன்று வடுகன்காளிபாளையம்  தவ்ஹீத் பள்ளிக்கு அருகில் உள்ள   திடலில் நபி வழியில்  நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில் சகோ. சபியுல்லாஹ்  அவர்கள் " நல்அமல்களும் சொர்க்கமும் " என்ற தலைப்பில் உறையாற்றினார்.... இதில் அதிகமான ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டனர்..... அல்ஹம்துலில்லாஹ்....