Monday 18 July 2016

நோன்பு பெருநாள் தொழுகை - மங்கலம் கிளை


திருப்பூர் மாவட்டம்,  மங்கலம் கிளை சார்பாக 06-07-2016 அன்று நபி வழியில்  நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில் சகோ. அபூபக்கர் சித்திக் சஆதி அவர்கள் **இஸ்லாம் கூறும் மனிதநேயம் ** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.... இதில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டனர்..... அல்ஹம்துலில்லாஹ்....