Monday 18 July 2016

நோன்பு பெருநாள் தொழுகை - VSA நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், VSA நகர்  சார்பாக 06-07-2016 அன்று நபி வழியில்  நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில் சகோ. ரசூல் மைதீன் அவர்கள் ** நோன்பு தரும் படிப்பினை ** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.... இதில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டனர்..... அல்ஹம்துலில்லாஹ்....