Monday 18 July 2016

பித்ரா பெருநாள் தர்மம் - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை சார்பாக  05-07-16 அன்று  S.V.காலனி.மேட்டுபாளையம்.கோல்டன்  நகர் கிளை பகுதிகளில் உள்ள 112 ஏழை குடும்பங்களுக்கு பித்ரா பெருநாள் தர்மம் அரிசி,நெய், சேமியா ,எண்ணெய் என  பொருளாகவும்,பணமாகவும் வழங்கப்பட்டது.....அல்ஹம்துலில்லாஹ்....