Monday 18 July 2016

பித்ரா பெருநாள் தர்மம் - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம்.செரங்காடு கிளை சார்பாக  05-07-16 அன்று  செரங்காடு, கரட்டங்காடு,புதுக்காடு கிளை பகுதிகளில் உள்ள 60 ஏழை குடும்பங்களுக்கு பித்ரா பெருநாள் தர்மம் அரிசி,நெய், சேமியா ,எண்ணெய் என  பொருளாகவும்,பணமாகவும் வழங்கப்பட்டது.....அல்ஹம்துலில்லாஹ்....