Monday 18 July 2016

நோன்பு பெருநாள் தொழுகை - திருப்பூர் மாவட்டம்


திருப்பூர் மாவட்டம்,  திருப்பூர் மாவட்டம் சார்பாக 06-07-2016 அன்று நபி வழியில்  நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில் சகோ. அப்துல்லாஹ்   அவர்கள் ** முஹம்மதுர் ரஸு லுல்லாஹ்** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.... இதில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டனர்..... அல்ஹம்துலில்லாஹ்....