Friday 18 November 2016

பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில் 14-11-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பின்  தினம் ஒரு தகவலில்,  பயனற்ற நோட்டுகளும் மார்க்க படிப்பினைகளும் (தொடர் 2) எனும் தலைப்பில் சகோ.முஹம்மது சலீம் misc உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.