Friday 18 November 2016

தெருமுனைபிரச்சாரம் - கோம்பைதோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம்,கோம்பைதோட்டம் கிளையில் 14-11-2016 அன்று இரவு தெருமுனைபிரச்சாரம் நடந்தது ,இதில் சகோதரர்- அப்துல்லாஹ்  அவர்கள் முஹம்மது ரஸூலுல்லாஹ் ஸல் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்