Monday 19 October 2015

பெண்கள் பயான் - அனுப்பர்பாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 11-10-2015 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது ,இதில்   சஹாபிய பெண்களும் நமது நிலையும் என்ற தலைப்பில்  சகோதரி : பவுசியா  அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்