Sunday 18 October 2015

குர்ஆன் வகுப்பு - S.v.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்S.v.காலனி கிளை  கிளையின் சார்பாக   10-10-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு பெண்களுக்கான குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் தீர்ப்பு நாளின் அதிபதி என்ற தலைப்பில் சகோ. பஷீர் அலி  அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்