Sunday 18 October 2015

பயான் நிகழ்ச்சி - S.v.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் , S.v.காலனி கிளையின் சார்பாக 09-10-2015 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு நபிமொழியை நாம் அறிவோம்  தொடர் நிகழ்ச்சியில் என்ற பெற்றொர்களுக்காக தலைப்பில் சகோ.பஷிர் அலி அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்