Sunday 18 October 2015

குர்ஆன் வகுப்பு - S.V.கலனி கிளை

திருப்பூர் மாவட்டம் ,S.v.காலனி கிளை சார்பாக. 11-10-2015 அன்று பஜ்ர்  தொழுகைக்கு பிறகு குர்ஆன்  வகுப்பு  நடைபெற்றது இதில் "வேதனையை உணர்வதற்காக தோலை மாற்றுவோம்"
என்ற தலைப்பில்  சகோ : பஷிர்  அலி  அவர்கள்  உரைநிகழ்தினார்கள்  அல்ஹம்துல்லாஹ்