Tuesday 21 March 2017

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் தெருமுனைபிரச்சாரம் - மங்கலம் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 14/03/17_ அன்று மஃரிபுக்கு பிறகு கொள்ளுக்காடு பகுதியில் தெருமுனைபிரச்சாரம்  நடைபெற்றது, இதில் சகோ.அபூபக்கர் சித்திக் அவர்கள் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ். என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்