Tuesday 21 March 2017

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் தெருமுனைபிரச்சாரம் - உடுமலை கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், உடுமலை கிளை சார்பாக 14/03/17_ அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு   தெருமுனைபிரச்சாரம்  நடைபெற்றது, இதில் சகோ.அப்துல்லாஹ்( உடுமலை) அவர்கள் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ். என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்