Saturday 8 April 2017

இஸ்லாம் குறித்து பெண்கள் குழுதாவா - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 05-04-2017 அன்று  இரண்டாம் கட்டமாக அமராவதி நகர்,ராயல் நகர்,சத்யா காலனி, கிராமத்தில்  பெண்கள் மூன்று குழுக்களாக சென்று அப்பகுதிவாழ் மக்களுக்கு இஸ்லாம் குறித்து  தாவா செய்து திருக்குர்ஆன் இலவசம் நோட்டீஸ் விநியோகம்  மனிதனுக்கேற்ற மார்க்கம்  புத்தகம் 40 நபர்களுக்கு வழங்கப்பட்டது மற்றும் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாடு அழைப்பு கொடுக்கப்பட்டது ,மொத்தம்.92நபர்களை சந்தித்து தாவா செய்யப்பட்டது,மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் 40 நபர்களுக்கு வழங்கப்பட்டது